Tuesday, May 14, 2013

புத்தனோடு பேச்சுவார்த்தை




அகிம்சையின்


நிழலில்


புத்தன்



புத்தனின்

கண்களுக்குள்

ஆங்காங்கே

இடறியது

மனசு


வழியெங்கும்

இம்சை

தடங்கள்


அடங்கி 

அதிர்ந்த 

அமைதியின்

நிழலில்

இரத்த

வாடை


ஈரம்

காயாது

வழிந்தது

புத்தனின்

குறுதி


வெளியேறிய


விழியில்

மீதமிருந்தது 

அகிம்சை



மனிதனுக்குத்

தெரியாமல்..........

No comments:

அக்கம் பக்கம்