புத்தனோடு பேச்சுவார்த்தை
அகிம்சையின்
நிழலில்
புத்தன்
புத்தனின்
கண்களுக்குள்
ஆங்காங்கே
இடறியது
மனசு
வழியெங்கும்
இம்சை
தடங்கள்
அடங்கி
அதிர்ந்த
அமைதியின்
நிழலில்
இரத்த
வாடை
ஈரம்
காயாது
வழிந்தது
புத்தனின்
குறுதி
வெளியேறிய
விழியில்
மீதமிருந்தது
அகிம்சை
மனிதனுக்குத்
தெரியாமல்..........
No comments:
Post a Comment