Tuesday, September 10, 2013

இருளில்

இருட்டைத்
தவிர
ஒவ்வாது
உனக்கும்
எனக்கும்


சுகம்
தர
நீ
சுகித்திட
நான்
மாற்றி
மாற்றி
நேர்க்கோட்டில்
இருவரும்


புதைந்திட்டப்
பிறகு
விடுவிக்க
புலன்கள்
பெருமூச்சின்
இடைவெளி
கடந்து

கலவியின்
தடங்களின்றி
விரைந்து
விடுவித்து

மீண்டும்
நானாகி
கணவானகிறேன்
மனைவிக்கு.....

No comments:

அக்கம் பக்கம்