இருட்டைத்
தவிர
ஒவ்வாது
உனக்கும்
எனக்கும்
சுகம்
தர
நீ
சுகித்திட
நான்
மாற்றி
மாற்றி
நேர்க்கோட்டில்
இருவரும்
புதைந்திட்டப்
பிறகு
விடுவிக்க
புலன்கள்
பெருமூச்சின்
இடைவெளி
கடந்து
கலவியின்
தடங்களின்றி
விரைந்து
விடுவித்து
மீண்டும்
நானாகி
கணவானகிறேன்
மனைவிக்கு.....
No comments:
Post a Comment