அழுகின்ற
காதலுக்குப்
புரியாது
வாய்
பேசும்
மொழியொன்றும்
அறியாது
ஊமைபோன்ற
உறவிது
தேவையில்லா
பிரிவிது
தூங்கி
போன
சூரியன்
அழுதாலும்
வாராது.
வீங்கி
போன
இதயமிங்கு
நீயின்றி
வாழாது.
வெகுதூரம்
நீ
நடந்தாய்,
காற்றாகி
திசையெல்லாம்
கடந்தாய்.
மீட்டெடுத்த
காதல்
நீ,
பூட்டிவைத்த
சாதல்
தீ,
போட்டிவைத்து
நான்
ஜெயிக்க
நீ
எட்டா
மீ
No comments:
Post a Comment