Monday, June 3, 2013

நீ -2

கல்லாதவர் கண்கள் புண்ணென்று சொன்னார்-உனைக்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப் 
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்

No comments:

அக்கம் பக்கம்