இதயத்திலிருந்து நான்
Pages
முகப்பு
குறுங்கவிதை
மாணவர்களுக்கான வழிக்காட்டிக் கட்டுரைகள்
Monday, June 3, 2013
நீ -2
கல்லாதவர் கண்கள் புண்ணென்று சொன்னார்-உனைக்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப்
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அக்கம் பக்கம்
No comments:
Post a Comment